Monday, April 27, 2009

ஜோன் கோல்ம்ஸ் ஜனாதிபதியைச் சந்திக்கன்றார்.



இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்திருக்கும் ஐ.நா சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான தலைவர் திரு. ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அவர்களை சந்திக்கவுள்ளார்.

இன்று காலை அவர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோஹித்த போகல்லாகமவைச் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com