Monday, April 27, 2009

கடற்புலிகளின் மூன்று படகுகள் மூழ்கடிப்பு, 12 கடற்புலிகள் பலி.

வெள்ளாமுள்ளிவாய்கால் கடற்கரைப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் மீது கடற்பரப்பில் இருந்து புலிகள் மேற்கொள்ள முயன்ற தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 படகுகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் 12 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com