வவுனியா ரயில் சேவை தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்படுகின்றது.
தற்போது வவுனியா வரை இடம்பெற்று வருகின்ற வட மகாணத்திற்கான ரயில் சேவை ஏதிர்வரும் மார்ச் 15ம் திகதியிலிருந்து தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது வவுனியா வரை இடம்பெற்று வருகின்ற வட மகாணத்திற்கான ரயில் சேவை ஏதிர்வரும் மார்ச் 15ம் திகதியிலிருந்து தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment