Tuesday, February 17, 2009

ஐசிஆர்சி உதவியுடன் 440 பொதுமக்கள் வன்னியிலிருந்து திருமலை வந்தடைந்தனர்.

இடம் பெற்றுவரும் யுத்தத்தில் வன்னியில் இடம் பெயர்ந்திருந்த மக்களில் 440 பேர் ஐசிஆர்சி உதவியுடன் நேற்று திருமலை வந்தடைந்தனர். இவர்களில் 315 நோயாளிகளும், 125 நோயாளிகளுக்கான உதவியாளர்களும் அடங்குவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com