கிளிநொச்சியில் சரணடைந்த 9 பேர் பொலிஸில் ஒப்படைப்பு
கிளிநொச்சியில், இராணு வத்திடம் சரண் அடைந்த ஒன்பது பேர் விசார ணையின் பொருட்டு வவு னியா பொலிஸில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர்.
இவர் களில் மூவர் புலி உறுப்பி னர்கள், மற்றையவர்கள் புலி ஆதரவாளர்களென தெரி விக்க ப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment