Monday, August 24, 2020

இந்தியாவில் சிறைப்பட்டிருந்த இலங்கையர்கள் 110 இலங்கைக்கு வருகை!

இன்று பிற்பகல் இலங்கை விமான சேவையின் யூ எல் 1192 விமானத்தில், இந்தியாவில் சிறைப்பட்டிருந்த 110 இலங்கையர்கள் இலங்கைக்கு வருகைதந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இவர்கள் விமான நிலையத்திலேயே பீ ஸீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com