Saturday, August 10, 2019

இராணுவம் கொன்றுவிட்டதாக கூறப்படும் 400 பேரளவில் கனடாவில். அதிர்ச்சித் தகவல்.

இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நானூறுபேரளவில் கனடாவின் ரொறன்டோ நகரில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இத்தகவலை இலங்கை பெண் செயற்பாட்டாளர் ஒருவர் நியூ ரொறண்டோ என்ற நாளிதலுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வவுனியா உயர் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் பிரதானி என அறியப்படும் சுதர்சன் என்பவனும் அவ்வாறே ரொறொன்டோவில் வசித்துவருவதாக அறியமுடிகின்றது.

சுதர்சனை நாட்டிலிந்து வெளியேற்றுமாறு இலங்கை அரசு கனடிய அரசிடம் விடுத்த வேண்டுதலை கனடா நிராகரித்துள்ளதாக அறிக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com