மனைவி மீதுள்ள அன்பினை வெளிப்படுத்த தன் மர்மஸ்தானத்திற்கு தீ வைத்தான் கணவன்!
தன் மனைவிக்கு, தனது உண்மைக் காட்டுவதற்காக தனது ஆண்குறியில் தீ வைத்துக்கொண்டுள்ளான் கணவன் ஒருவன். குறித்த செயலினால் கடும் காயம் ஏற்பட்டு கணவன் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான குறித்த நபரின் கையடக்கத் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். அந்த அழைப்பு தொடர்பில் குறித்த நபரின் மனைவி வாய்த்தர்க்கம் புரிந்துள்ளார். கடைசியில் கணவன் அந்த அழைப்பானது தவறான அழைப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி கணவனின் பேச்சை நிராகரித்துள்ளாள். தாங்கள் சொல்வது உண்மையாயின் மர்ம ஸ்தானத்தில் தீ வைத்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளாள். அதற்கேற்ப, தான் மனைவியுடன் உண்மை அன்பு இருப்பதைக் காட்ட கணவனும் மனைவியின் விருப்பத்திற்கு இணங்கி தனது ஆண்குறியில் தீவைத்துக் கொண்டுள்ளான்.
(கேஎப்)
0 comments :
Post a Comment