Friday, January 31, 2014

மத்திய வங்கி குண்டுத்தாக்குதலின் 18 ஆண்டு நினைவுதினம்!

மத்திய வங்கியில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 18ஆவது நினைவுதினம் இன்று(31.01.2013) அனுஷ்டிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

1 comments :

Anonymous ,  January 31, 2014 at 1:37 PM  

மாவீரர் நாள் தடைசெய்தமாதிரி இப்பிடியான நினைவு நாள்களையும் தடைசெய்யவேனும்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com