மத்திய வங்கியில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 18ஆவது நினைவுதினம் இன்று(31.01.2013) அனுஷ்டிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.
1 comments :
மாவீரர் நாள் தடைசெய்தமாதிரி இப்பிடியான நினைவு நாள்களையும் தடைசெய்யவேனும்
Post a Comment