Saturday, September 21, 2013

அனந்தி அரசுடன் இணைந்தார்!! தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி - உதயன் பத்திரிகையில் செய்தி??

த.தே. கூட்டமைப்பின் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்தார் எனவும் தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி எனும் தலைப்பில் 'உதயன்' என்ற பெயரிலேயே யாழ் வீதிகளில் இந்த பத்திரிகை வீசப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com