Friday, August 23, 2013

மீனவர் வலையில் சிக்கிய முதலை!

மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய முதலையை கரைக்கு கொண்டுவந்து பார்வைக்கு வைத்துவிட்டு மீண்டும் கடலில் விட்ட சம்பவம் ஒன்று நேற்று(22.08.2013)நடைபெற்றுள்ளது.

மீனவர்கள் காலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீன் வலையில் ஏதோ பெரிய மீன் சிக்கியதை அறிந்த மீனவர்கள் வலையை இளுத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்ததும் அது முதலை என்பதை அறிந்த மீனவர்கள் பார்வைக்கு சிறிதுநேரம் வைத்துவிட்டு மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com