Thursday, August 16, 2012

பிரமிளாதேவியிடம் 2000 பக்கற் ஹெரோயின்.

கொழும்பு, இரத்மலானை, கல்கிஸ்சை போன்ற பகுதிகளில் ஹரோயின் வியபாரம் செய்து வந்த பிரமிளாதேவி என்ற 52 வயதுப் பெண் மிரிகானைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கைது செய்யும் போது அவரிடம் 2000 பக்கற் ஹெரோயின் இருந்ததாகவும், நாட்டைவிட்டோடிய வெலே சுதாவின் சீடனின் கீழ் ஹெரோயின் வியாபாரத்தைச் செய்து வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com