Friday, July 8, 2011

L.T.T.E யின் படகு நிர்மாணிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்திச் செல்லப்பட்ட படகு நிர்மாணிக்கும் நிலையமொன்றை கிளிநொச்சியில் பொன்நகர் காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். படகுகளை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றியதாக விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து பொலிஸ் அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com