Sunday, March 28, 2010

தேர்தல் வன்முறைகள் : 100 பேர் கைது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பாரமளிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை 100 பேரளவில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் வன்முறைகளுக்காக மேலும் 234 பேர் தேடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் இதுவரை 187 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com