Wednesday, February 3, 2010

ரிஎம்விபி : பொது தேர்தல் தொடர்பாக அடுத்தவாரம் தீர்மானிப்பார்களாம்.

எதிர்வரும் பொது தேர்தலில் தமது கட்சி ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா அன்றில் தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பாக அடுத்தவாரம் கட்சியின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com