Tuesday, February 16, 2010

ஆஸ்திரேலியாவில் வன்முறை தாக்குதலுக்கு சதி செய்த 5 பேருக்கு ஜெயில் தண்டனை

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஆஸ்திரேலியா பங்கு கொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வன்முறை தாக்குதல் நடத்துவதற்கு சதி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நிசவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் 5 பேருக்கும் 23 முதல் 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற 5 பேரில் 4 பேர் லெபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com