Tuesday, August 4, 2009

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபை கடந்த நள்இரவுடன் கலைக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் ஆளுநர் திருமதி. குமாரி பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தாமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com