Sunday, June 7, 2009

இறுதி யுத்தம் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைகளை மேற்கொள்ளும். ஐ.நா வுக்கான இலங்கை உயரிஸ்தானிகர்

இலங்கையில் 3 தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமுகமாக இடம்பெற்ற யுத்தத்தில் புலிகளியக்கத்தின் தலைவர் மற்றும் அதன் தளபதிகள் கொல்லப்பட்ட இறுதி நடவடிக்கைகளை தொடர்பாக இலங்கை அரசு விசாரணைகளை மேற்கொள்ளும் என ஐ.நா வுக்கான இலங்கைத் தூதர் எம்.ஜி.எஸ். பல்லிகக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com