Tuesday, May 26, 2009

கொட்டாஞ்சேனையில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் சற்குணராஜா விமலன் எனப்படும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தாகவும் கொலைக்கான காரணம் இதுவரை தெளிவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com