Monday, March 25, 2019

ம் கேட்டிய கிளி உதுவும் ஒரு கதைதான்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பெயரால் புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடிகள் தொடர்பில் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த மோசடிகளால் எம் தேசத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மிகக்குறைந்தவர்களாலேயே பேசப்படுகின்றது. அந்த வகையில் புலம்பெயர் தேசத்து மோசடிகள் மற்றும் மோசடிப்பேர்வழிகளின் இன்றைய வாழ்க்கைமுறை தொடர்பில் சிலர் குறும்படங்களை தயாரித்து வருகின்றனர்.

இக்குறும்படத்தில் மக்களின் பணத்தை சுருட்டிய ஒருவன் அப்பணத்தை பிறிதொரு நாட்டில் முதலீடு செய்துவிட்டு பணம் கொடுத்தவனுக்கே சவால் விடுக்கும் போக்கு இங்கு விபரிக்கப்பட்டுள்ளது.



எதிர்கால சந்ததியினர் மேற்படி மோசடி பேர் வழிகளின் நயவஞ்சகத்தில் மீண்டுமொருமுறை சிக்கக்காமல் இருக்கவேண்டுமாயின் இவ்வாறான ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இவற்றை பகிருங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com