Tuesday, January 15, 2019

தைத்திருநாளில் உழவர் பெருமக்களை தமிழில் வாழ்துகின்றார் எதிர்கட்சித் தலைவர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்திட அயாராது உழைக்கும் உழவர் பெருமக்களின் நலனை பேணுவதில் நான் என்றும் பின்னின்றவன் இல்லை என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் எம்நாட்டில் நல்லிணக்கம் மற்றும் செல்வச் செழிப்பு உருவாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com