Tuesday, January 7, 2014

இயேசு நாதர் பிறந்த பெத்லஹேம் தேவாலயத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

இயேசு நாதர் பிறந்த பெத்லஹேம் நகரில் உள்ள நேட்டிவிட்டி தேவாலயத்துக்கு நேற்று(06.01.2014) விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெரூசலம் புனித நகரின் தலைவர் தியோபிலோஸ் மூன்றாம் பிரதிபா நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்டார்.

இந்த விருந்தில் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, பாலஸ்தீன ஜனாதிபதி டாக்டர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் ராமி ஹம்தல்லா மற்றும் முக்கிய வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com