Tuesday, November 12, 2013

மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினால் 9 பேர் வைத்தியசாலையில்.... 12 பேர் காவல் நிலையத்தில்..........

கைத்தொலைபேசி ஒன்றின் காரணமாக அநுராதபுர மாணவர்களிற்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பினால் 9 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் பாடசாலையின் இரண்டு மாணவர் குழுக்களுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மேற்படீ சம்பவத்தில் 12 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com