Thursday, July 26, 2012

துப்பாக்கி முனையில் மகளை இழுத்துச் சென்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர்

பிஸ்டலைக் காட்டி தன்னை அச்சுறுத்தி தனது மனைவியை வலோற்காரமாக இழுத்துச் சென்றதாக முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக பொலுஸ்மா அதிபரின் மகளின் கணவர் நுகேகொடை பொலிஸில் முறைப்பாடு செயதுள்ளார்.

இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே நிலவிய தகறாறு முற்றியதன் விளைவாகவே இது இடம்பெற்றிருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com