Monday, October 5, 2009

ஈரோஸ் அணியினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இருவர்பலி.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ஈரோஸ் அமைபிற்கு சொந்தமான வாகனம் சிங்களப் பிரதேசமொன்றில் சென்று கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரர் வண்டி ஒன்றுடன் மோதியதில் அவ்வண்டியில் பயணம்செய்த பொதுமக்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஈரோஸ் இயக்கத்தின் வாகனச்சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதுடன் அவர் பொலிஸ் தடுத்துச் வைக்கப்பட்டுள்ளார். அவ்வாகனத்தில் பயணம் செய்த ஈரோஸ் பிரபாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com