Tuesday, August 4, 2009

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி கடத்தப்பட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இணைப்பாளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவர் கடந்த இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர், தடத்தப்பட்டுள்ள தமது அதிகாரியான ஜெயசிங்க என்பவரது கடத்தல் தொடர்பாக தாம் பொலிஸாரை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com