Saturday, August 8, 2009

இந்தியா கோரினால் கே.பி கையளிக்கப்படுவார். ஹேகலிய ரம்புக்வல.

புலிகளின் தலைவர் என தற்போதைய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள கே.பி இலங்கையில் வைத்து விசாரணை செய்யப்படுவதாக அறிவித்துள்ள இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் சார்பாக பேசவல்ல அமைச்சர் ஹேகலிய ரம்புக்வல இந்தியா கேபி யை உத்தியோக பூர்வமாக கோரும் இடத்து இலங்கை அரசாங்கம் அவரை இந்தியாவிடம் பாரமளிக்கும் என தெரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com