Thursday, June 4, 2009

கருத்து வெளியிடமுன்பு உண்மைகளைப் பரிசீலிக்கவும். நவநீதம் பிள்ளைக்கு மஹிந்த சமரசிங்க.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயரிஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அவர்களை இன்று சந்தித்த இலங்கை மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கருத்துக்களை வெளியிட முன்னர் அவை தொடர்பான உண்மைகளை பரிசீலிக்க வேண்டும் என வேண்டும் என நவநீதம்பிள்ளையிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமைகள் பேணப்பட்ட விதம் தொடர்பாக நவநீதம்பிள்ளை அவர்கள், இலங்கை அரசு தொடர்பாக விமர்சனத்திற்குரிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com