Tuesday, June 9, 2009

கல்முனையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

கல்முனை சாய்தமருது பிரதேசத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கல்முனைப் பிரதேசத்தில் உள்ள வாகனம் திருத்தும் இடம் ஒன்றிற்கு சென்று விட்டு திரும்புகையில் வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார். வாகனம் நிந்தவூர், அல்லிமுல்லை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com