Friday, June 12, 2009

ஆயுதங்கள் பற்றாக்குறையாகவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பாதுகாப்பு நிலவரங்களை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவைப்படும் ஆயுதங்களில் பற்றாக்குறை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி போஹம்பர சிறைச்சாலையில் இடம்பெற்ற சமயநிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்த ஆணையாளர், அங்கு ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் மேற்கண்ட விடயத்தை தெரிவித்ததுடன் சிறைச்சாலைகளில் இடம்பெறும் ஆயுதம் மற்றும் போதைப்பொருட்கடத்தல் உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com