Tuesday, June 9, 2009

ஊடகவியலாளர்கள் சத்தியாகிரகம் :

இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வன்முறைகளை எதிர்த்து நாளை 10ம் திகதி யூன் மாதம் 3 மணியளவில் விகாரமாதேவி பூங்கா முன்பாக சத்தியாகிரகம் இடம்பெறவுள்ளது.

அண்மையில் போத்தல் ஜெயந்த எனும் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல ஊடக அமைப்புக்களின் ஓருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இவ் சத்தியாகிரகத்தில் மதகுருமார், அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என பலதரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com