Thursday, June 11, 2009

பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் பாராளுமன்ற சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பாராளுமன்றில் அணிவதற்கு ஒவ்வாத பஞ்சாபி ஒன்றை அணிந்திருந்த காரணத்தினால் அவர் வெளியேற்றப்பட்டதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com