Thursday, June 25, 2009

கொலைச் சம்பவத்தை அடுத்து தலவாக்கலை பிரதேசத்தில் பதட்டம்.

தலவாக்கலைப் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் அடித்தும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளதாகவும் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com