Tuesday, June 30, 2009

மடுமாதா தேவாலய உற்சவம்.

கடந்தவாரம் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மடுத்தேவாலய உற்சவம் இவ்வாண்டு மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com