Wednesday, June 3, 2009

மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட இருக்கின்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புலிகளுடனான தொடர்பு நிருபிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள லெப்.கேணல் தர இராணுவ அதிகாரி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் புலிகளுடன் தொடர்புகளை பேணி வந்துள்ள மேஜர் ஜெனரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

இவர் தற்போது வெளிநாடொன்றில் இராணுவ உயர் கற்கைநெறி ஒன்றிற்காக சென்றுள்ளதாகவும் அவருக்கு உடனடியாக நாடுதிருப்புமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com