Friday, June 12, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் தங்கியுள்ள 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவருக்கான மருத்துவச் சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டுதை தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் வெளிநாடுகளில் தங்கியுள்ள 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறைவிண்ணப்பம் சபையில் சமர்பிக்கப்பட்டபோது தகுந்த காரணங்களை சமர்பிக்கப்படவில்லை என அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com