Tuesday, June 11, 2013

இராணுவ வீரர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹிங்குரக்கொடையிலமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் 50 பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் ஹிங்குரக்கொட மற்றும் பொலன்னறுவ வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே அவர்கள் சுகவீனமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment