Tuesday, October 6, 2009

ஐ.தே.க வேட்பாளர் ஆயுதமுனையில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கப்படன் உதய திசாநாயக்க இனந்தெரியாக ஆயுததாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள அவர் மாத்தறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment