Tuesday, September 29, 2009

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி டெல்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து, டெல்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று விமானம் மூலம் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்றார். டெல்லியில் இன்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

No comments:

Post a Comment