Tuesday, February 11, 2014
பெண்ணாக மாறிய ஆண் கைது !!
இரண்டு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக தேட ப்பட்டுவந்த மிரிஹானையை வதிவிடமாக கொண்ட சந்தேக நபர், தாய்லாந்துக்கு சென்று பால் அறுவைச்சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி இலங்கைக்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம
பொலிஸார் தெரி வித்தனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment