Thursday, February 6, 2014

பாடசாலை மாணவி ஆசிரியரால் கற்பழிப்பு! மஹியங்கனையில் சம்பவம்!

மஹியங்கனை பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் (11) ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment