Wednesday, April 29, 2020

நாளை முதல் திங்கள் வரை தொடந்து ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் உக்கிரமமாகி வருகின்ற கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் ஊரங்கு தீவு முழுவதற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

நாளை 30 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment