Wednesday, December 4, 2019

கிழக்கிற்கும் வடமத்திய மாகாணத்திற்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதிதாக இரு ஆளநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுராதா யஹம்பத் என்பவரும், வட மத்திய மாகாணத்தின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் ஆளுநர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment