ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய, பலமானதொரு கூட்டணியை ஸ்தாபிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில், அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்தரப்பினால் அமைக்கப்படும் புதிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி வலுவான கூட்டணியாக உருவாகும் என அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment