பிரதேசத்தில் காணப்படும் கிணறுகள் அனைத்தையும் வெள்ளநீர் நிரப்பியுள்ளதால் மக்கள் சுத்தமான நீரை பெற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிலிருந்து கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து இப்பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள கிணறுகளை படையினர் சுத்தம் செய்யும் காட்சிகளை இங்கு காண்கின்றீர்கள்.
No comments:
Post a Comment