Saturday, December 15, 2018

துளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.

புனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாநாயக போராளிகள் என்ற பெயர்கொண்டு செயற்படும் முன்னாள் புலிகளின் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான இவரது செயற்பாடுகள் மீது சந்தேகம்கொண்டே இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

புலம்பெயர் புலிகளின் தேவைகளுக்காக செயற்படுவதாக இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment