Sunday, January 26, 2014

கட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி!!

கட்டுநாயக்க வீமோல வீதி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மீகமுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய புண்ணிதரன் என்ற நபரே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment