புங்குடுதீவு தபாலதிபர் தபோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு,வடமத்திய பிரதித்த தபால் மா அதிபர் என்.இரட்ணசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு,வேலணை பிரதேச செயலர் மஞ்சுளா தேவி சதீசன்,யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் கா.குகபாலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.தவராசா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
(பா.சிகான்)
No comments:
Post a Comment