பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டம் கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரைச் சென்று மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.
கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் உட்பட கல்வியதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து நடந்த விடயம் தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
well done student
ReplyDelete