Wednesday, June 12, 2013

"சைபர்" தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை எட்டாம் இடம்! - கஸ்பர்ஸ்கை

"சைபர்" தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது என "கஸ்பர்ஸ்கை" நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள கணனி பயனர்கள் அதிகளவில் "சைபர்" தாக்குதல்களுக்கு இலக்காவதாகவும், கணனியைப் பாவிப்பவர்களில் 51 வீதமானனோர் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்த "கஸ்பர்ஸ்கை" நிறுவனம், இலங்கையில் 15 வீதமானோர் இணையத்தளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment